துபாயில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான தீவிர அழைப்பு பணி

எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “மனிதநேய காலாச்சாரப் பேரவை” சார்பில் நடைபெறவுள்ள “சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான” தீவிர அழைப்பு பணியில் துபை மண்டல மற்றும் அமீரக நிர்வாகிகள்.